Monday, 27 February 2017

இயற்கை அழிவுகளுக்கு பின்னால் இலுமினேட்டி மர்மம்! – இலுமினேட்டி 8

REf: http://edu.tamilclone.com/?p=4927

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகான பதிவு…
இறுதியாக இலுமினேட்டி குழுமத்தின் அட்டைகளில் மறைந்துள்ள மர்ம பின்னனிகளை பார்க்கத்தொடங்கியிருந்தோம். “கால நிலை கட்டுப்பாடு” பற்றிய அவர்களின் திட்டத்தை பார்த்திருந்தோம்…
இன்று…
ஏறத்தாள சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், ஆசியாவின் தென் பகுதியை ஆட்டம்காண‌வைத்த ஒரு சம்பவம் “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலை இயற்கை சீற்றம்.
நாமும், உலக விஞ்ஞானிகளும் இது இயற்கை சீற்றம் என கூறிக்கொண்டாளும். அந்த பேரலைகளின் பின்னாலும் பல மர்ம முடிச்சுக்கள் உள்ளன.
26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவுகொண்டிந்தது.
24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது அமெரிக்கா. (அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.)
அமெரிக்காவின் இந்த செய்கையில் இருந்து தான், இந்த புவி நடுக்கம் இயற்கையா செயற்கையா என்ற சந்தேகம் உருவானது.
Anti Illuminati ஆய்வாளர்களின் கருத்துப்படி. சமீபத்தில் சுவிஸில் நிலத்திற்கடியில் செய்யப்பட்ட இலத்திரன் மோதல்களைப்போன்று, ஆனால் அறிவிக்கப்படாமல் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவு தான் அந்த திடீர் நில நடுக்கத்திற்கு காரணமாக் இருக்கும் என உறுதிகூறுகின்றனர்.
மேலும் சிலர், அமெரிக்காவின் நவீன ரக அணுகுண்டு சோதனையின் விளைவே அது என கருத்து தெரிவிக்கின்றார்கள்.
(2004 இல் ஏற்பட்ட சுனாமி விளைவு, ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் உடனடி விளைவைக்காட்டிலும் சுமார் 700 மில்லியன் பெரிய விளைவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகான பதிவு…
இறுதியாக இலுமினேட்டி குழுமத்தின் அட்டைகளில் மறைந்துள்ள மர்ம பின்னனிகளை பார்க்கத்தொடங்கியிருந்தோம். “கால நிலை கட்டுப்பாடு” பற்றிய அவர்களின் திட்டத்தை பார்த்திருந்தோம்…
இன்று…
ஏறத்தாள சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், ஆசியாவின் தென் பகுதியை ஆட்டம்காண‌வைத்த ஒரு சம்பவம் “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலை இயற்கை சீற்றம்.
நாமும், உலக விஞ்ஞானிகளும் இது இயற்கை சீற்றம் என கூறிக்கொண்டாளும். அந்த பேரலைகளின் பின்னாலும் பல மர்ம முடிச்சுக்கள் உள்ளன.
26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவுகொண்டிந்தது.
24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது அமெரிக்கா. (அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.)
அமெரிக்காவின் இந்த செய்கையில் இருந்து தான், இந்த புவி நடுக்கம் இயற்கையா செயற்கையா என்ற சந்தேகம் உருவானது.
Anti Illuminati ஆய்வாளர்களின் கருத்துப்படி. சமீபத்தில் சுவிஸில் நிலத்திற்கடியில் செய்யப்பட்ட இலத்திரன் மோதல்களைப்போன்று, ஆனால் அறிவிக்கப்படாமல் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவு தான் அந்த திடீர் நில நடுக்கத்திற்கு காரணமாக் இருக்கும் என உறுதிகூறுகின்றனர்.
மேலும் சிலர், அமெரிக்காவின் நவீன ரக அணுகுண்டு சோதனையின் விளைவே அது என கருத்து தெரிவிக்கின்றார்கள்.
(2004 இல் ஏற்பட்ட சுனாமி விளைவு, ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் உடனடி விளைவைக்காட்டிலும் சுமார் 700 மில்லியன் பெரிய விளைவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)

போன பதிவில், இலுமினேட்டி விளையாட்டை உருவாக்கியவர் பற்றி சில தகவல்களை பார்த்திருந்தோம். அதில் நான் அவதானிக்க தவறிய ஒரு அருமையான பகுதியை Mohamed Riyaz என்பவர் தெளிவாக சுட்டிக்காடியிருந்தார்.
நான் பிரசுரித்த ஸ்டீவ் ஜக்ஸனின் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடையில் “முக்கோணம்+கண்” அடையாளம் கொண்ட இலுமினேட்டி சின்னம் இடம்பெற்றுள்ளது! (புகைப்படத்தை (படம் B) தெளிவாக பார்க்கவும்.) மேலும் அப் புகைப்படங்கள் இலுமினேட்டி அட்டை விளையாட்டை உருவாக்கிய பின்னர் எடுக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக நான் மேலும் தேடியதில்…

No comments: