Saturday, 27 June 2015

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்கு புளியைஉருட்டி போட்டுவிடுங்கள். பின் அது கருகியதும் அதை அப்ப‍டியே கரண்டியால் எடுத்து தூர எறிந்து விடவும்.  இப்போது அந்த காய்ந்த எண்ணெய்யில் பலகாரங்களை செய்து பாருங்கள். அந்த பலகாரங்களில் ஒரு போதும் எண்ணெய்க் காறல் அடிக்காது. மேலும் இதன் சுவையும் அதிகரித்திருப்ப‍தை நீங்கள் உணரலாம்

No comments: