Wednesday, 18 March 2015

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்
*********************************************************************
  • பொட்டு - பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.
  • தோடு - மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் கண்பார்வை திறன் கூடும் .
  • நெற்றிச்சுட்டி - நெற்றிச்சுட்டி அணியும்போது தலைவலி சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.
  • ப்ரேசிலட், வாட்ச், காப்பு & மோதிரம் - பாலுறுப்புகளை தூண்டும்.
  • செயின், நெக்லஸ் - கழுத்தில் செயின் அணியும்போது
    உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .
  • வங்கி - கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணி கலன்கள் அல்லது கயிறுகள் அணியும்பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
    உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது
  • வளையல் - வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில்
    அதிகரிக்கிறது முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
  • ஒட்டியாணம் - ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும் வயிற்று பகுதிகள் வலுவடையும்.
  • மூக்குத்தி - மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான
    தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும்போது அது சமந்தமான நோய்கள் குணமாகும்.
  • கொலுசு - கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
    திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .
  • மெட்டி - மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும்.

No comments: