காளான் கறி
தேவையான பொருட்கள்
மொட்டுக் காளான் – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிது
எண்ணெய்- வதக்க
உப்பு – ருசிக்கேற்ப
தேவையான பொருட்கள்
மொட்டுக் காளான் – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிது
எண்ணெய்- வதக்க
உப்பு – ருசிக்கேற்ப
வதக்கி அரைத்துக் கொள்ள
சிகப்பு மிளகாய் – 8
தனியா – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (நேரடித் தணலில் சுட்டது)
மேற்கூறப்பட்ட பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளான்களைச் சுத்தமாக கழுவி அதை நடுத்தரமான அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு அதை பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் காளான் துண்டுகளைப் போட்டு காளான்கள் வேகும் வரை கிளறி விடவும்.
இதனுடன் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.
காளான் கறி சாதம், சப்பாத்தி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு
வெங்காயத்தை தணலில் சுடுவதற்கு பெரிய கம்பி அல்லது கத்தியில் தோலுடன் முழு வெங்காயத்தைச் சொறுகி நேரடித் தணலில் திருப்பி விட்டு சுடவும்.
மேல் பகுதி கருப்பாக ஆகும் வரை தணலில் காட்டவும். பின்பு அதை ஆற விடவும். வெளித்தோலை உரித்து விட்டு அதை சிறு துண்டுகளாக்கி மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சிகப்பு மிளகாய் – 8
தனியா – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (நேரடித் தணலில் சுட்டது)
மேற்கூறப்பட்ட பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளான்களைச் சுத்தமாக கழுவி அதை நடுத்தரமான அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு அதை பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் காளான் துண்டுகளைப் போட்டு காளான்கள் வேகும் வரை கிளறி விடவும்.
இதனுடன் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.
காளான் கறி சாதம், சப்பாத்தி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு
வெங்காயத்தை தணலில் சுடுவதற்கு பெரிய கம்பி அல்லது கத்தியில் தோலுடன் முழு வெங்காயத்தைச் சொறுகி நேரடித் தணலில் திருப்பி விட்டு சுடவும்.
மேல் பகுதி கருப்பாக ஆகும் வரை தணலில் காட்டவும். பின்பு அதை ஆற விடவும். வெளித்தோலை உரித்து விட்டு அதை சிறு துண்டுகளாக்கி மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment