சிரிக்க மட்டும்.....
1) தோழி 1 : ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
தோழி 2 : புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.
தோழி 1 : ????
1) தோழி 1 : ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
தோழி 2 : புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.
தோழி 1 : ????
2) மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?
அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.
3) நண்பர் 1 : நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.
நண்பர் 2 : ஐயோ அப்புறம் என்னாச்சி?
நண்பர் 1 : அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா
நண்பர் 2 : ?????
4) காதலி : அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.
காதலன் : சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?
காதலி : ????
5) நண்பர் 1 : உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?
நண்பர் 2 : நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா
நண்பர் 1 : ?????
6) ஏட்டு : அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு இன்ஸ்பெக்டர் அய்யா ..
இன்ஸ்பெக்டர் : ஏன் ஏட்டைய்யா ..
ஏட்டு : இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.
இன்ஸ்பெக்டர் : ??????
7) டாக்டர் : பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
பேசண்டின் கணவர் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்
டாக்டர் : ?????
8) நீதிபதி : ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?
பெண் : உரலைத் தூக்க முடியல்ல சாமி! அதான்
நீதிபதி : ????
9) நண்பர் 1 :கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?
நண்பர் 2 : இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்
நண்பர் 1 : இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?
நண்பர் 2 : ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு
நண்பர் 1 : ?????
10 ) தொண்டன் 1 : தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?
தொண்டன் 2 : கை நாட்டு வைக்கதான்.
தொண்டன் 1 : ????
11) நண்பர் 1 : எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு
நண்பர் 2 : எதுக்குப் புலம்பறீங்க .. .. ?
நண்பர் 1: அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி
நண்பர் 2 : ????
12 ) தொண்டன் 1 : நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே
தொண்டன் 2 : ஏன் ?
தொண்டன் 1 : நாடளுமன்றத்துல , பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.
தொண்டன் 2 : ?????
அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.
3) நண்பர் 1 : நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.
நண்பர் 2 : ஐயோ அப்புறம் என்னாச்சி?
நண்பர் 1 : அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா
நண்பர் 2 : ?????
4) காதலி : அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.
காதலன் : சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?
காதலி : ????
5) நண்பர் 1 : உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?
நண்பர் 2 : நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா
நண்பர் 1 : ?????
6) ஏட்டு : அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு இன்ஸ்பெக்டர் அய்யா ..
இன்ஸ்பெக்டர் : ஏன் ஏட்டைய்யா ..
ஏட்டு : இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.
இன்ஸ்பெக்டர் : ??????
7) டாக்டர் : பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
பேசண்டின் கணவர் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்
டாக்டர் : ?????
8) நீதிபதி : ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?
பெண் : உரலைத் தூக்க முடியல்ல சாமி! அதான்
நீதிபதி : ????
9) நண்பர் 1 :கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?
நண்பர் 2 : இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்
நண்பர் 1 : இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?
நண்பர் 2 : ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு
நண்பர் 1 : ?????
10 ) தொண்டன் 1 : தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?
தொண்டன் 2 : கை நாட்டு வைக்கதான்.
தொண்டன் 1 : ????
11) நண்பர் 1 : எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு
நண்பர் 2 : எதுக்குப் புலம்பறீங்க .. .. ?
நண்பர் 1: அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி
நண்பர் 2 : ????
12 ) தொண்டன் 1 : நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே
தொண்டன் 2 : ஏன் ?
தொண்டன் 1 : நாடளுமன்றத்துல , பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.
தொண்டன் 2 : ?????
No comments:
Post a Comment